முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கும், அரசியலுக்கும் என்ன தொடர்பு? ஏன் சங்கம் அரசியலில் ஈடுபட வேண்டும்? ஆட்சி பொறுப்பில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் வருமா?
மகான் சுப்பிரமணியர் அருளிய ஆசி நூல் 07.04.2018, சனிக்கிழமை
அருள் நிறைந்த வாக்குதனை கந்தனே சொல்வேன்
அரங்கனுக்கு எடுத்துரைப்பேன் இந்த நாளில்
கருணையாய் சொல்ல வந்தேன் ஆசி தன்னை
கந்தன் யான் வெளிப்படும் காலமப்பா
அரங்கனுக்கு எடுத்துரைப்பேன் இந்த நாளில்
கருணையாய் சொல்ல வந்தேன் ஆசி தன்னை
கந்தன் யான் வெளிப்படும் காலமப்பா
காலத்தில் உலகத்தில் ஆட்சி மாற்றம்
காண்பதுவும் நியதிதான் மாற்றமில்லை
ஞாலமதில் ஞானத்தோர் ஆள்வார் என்றேன்
ஞானமிலான் அரசியலும் செய்யலாகா
காண்பதுவும் நியதிதான் மாற்றமில்லை
ஞாலமதில் ஞானத்தோர் ஆள்வார் என்றேன்
ஞானமிலான் அரசியலும் செய்யலாகா
ஆகவதால் என்னவென்றால் ஞானசித்தர் காலம்
ஆட்சி செய்ய துவங்குதப்பா இதுதான் உண்மை
மோகமற்ற ஆசையற்ற ஞானத்தோர்கள்
மாநிலத்தை ஆள வேண்டும் இது என் ஆணை
ஆட்சி செய்ய துவங்குதப்பா இதுதான் உண்மை
மோகமற்ற ஆசையற்ற ஞானத்தோர்கள்
மாநிலத்தை ஆள வேண்டும் இது என் ஆணை
ஆணைப்படி உலகமதில் உன் சங்கம் மட்டும்
ஆன்மீகம் அரசியலும் இரண்டும் செய்யும்
வீணரெல்லாம் இனி ஆள முடியாதப்பா
வேலன் என் அருள் பெற்றால் ஆள முடியும்
ஆன்மீகம் அரசியலும் இரண்டும் செய்யும்
வீணரெல்லாம் இனி ஆள முடியாதப்பா
வேலன் என் அருள் பெற்றால் ஆள முடியும்
ஆளுகையை ஒருவன்தான் செய்ய வேண்டுமென்றால்
அரங்கன் ஆசி பெற்றிருந்தால் மட்டும் முடியும்
ஆளுகைக்கு வர வேண்டும் என்றால் ஒருவன்
அகத்தியரை சித்தர்களை வணங்க வேண்டும்
அரங்கன் ஆசி பெற்றிருந்தால் மட்டும் முடியும்
ஆளுகைக்கு வர வேண்டும் என்றால் ஒருவன்
அகத்தியரை சித்தர்களை வணங்க வேண்டும்
வணங்குதற்கு உன் குடில் வரவே வேண்டும்
வந்து உன் ஆசி பெற்றால் ஆண்டு நிற்பான்
குணமானோர் ஞானத்தோர் ஆளுவாரே
குவலயமே குமரன் என் ஆளுகைக்கு
வந்து உன் ஆசி பெற்றால் ஆண்டு நிற்பான்
குணமானோர் ஞானத்தோர் ஆளுவாரே
குவலயமே குமரன் என் ஆளுகைக்கு
ஆளுகைக்கு வருதப்பா வரவழைப்பேன்
அரைகணமும் போதுமப்பா எந்தனுக்கு
ஆளுவோரை சங்கம்தான் தீர்மானிக்கும்
ஆளுவோர்கள் சங்கத்தினராய் இருக்க வேண்டும்
அரைகணமும் போதுமப்பா எந்தனுக்கு
ஆளுவோரை சங்கம்தான் தீர்மானிக்கும்
ஆளுவோர்கள் சங்கத்தினராய் இருக்க வேண்டும்
இருக்க வேண்டும் எதனால் என்று கேள்வி கேட்டால்
இவ்வுலகம் அமைதியாக இருப்பதற்கு
இருக்க வேண்டும் ஆசையற்று உலகத்தை ஆள
இருக்க வேண்டும் துறவிகளும் ஆளுகையில் தான்
இவ்வுலகம் அமைதியாக இருப்பதற்கு
இருக்க வேண்டும் ஆசையற்று உலகத்தை ஆள
இருக்க வேண்டும் துறவிகளும் ஆளுகையில் தான்
தானதனால் மட்டுமே ஞானம் தழைக்கும்
தயவு கொண்டோர் ஆட்சி செய்தால் தர்மம் ஓங்கும்
ஆனதொரு உலகத்தில் பசி இருக்காது
அவரவரும் வேண்டுவது அவரவர்க்கும் கிட்டும்
தயவு கொண்டோர் ஆட்சி செய்தால் தர்மம் ஓங்கும்
ஆனதொரு உலகத்தில் பசி இருக்காது
அவரவரும் வேண்டுவது அவரவர்க்கும் கிட்டும்
கிட்டுதற்கு சன்மார்க்க சங்கத்தோர்கள்
கீர்த்தியாய் உலகத்தை ஆளுவார்கள்
சட்டப்படி சன்மார்க்க சங்கமே தழைக்கும்
சண்முகன் என் ஆளுகையில் உலகம் வருமே
கீர்த்தியாய் உலகத்தை ஆளுவார்கள்
சட்டப்படி சன்மார்க்க சங்கமே தழைக்கும்
சண்முகன் என் ஆளுகையில் உலகம் வருமே
உலகத்தோர் அச்சமின்றி வாழ்வார் என்றோம்
உலகத்தில் சச்சரவின்றி வாழ்வார் என்றோம்
உலகத்தில் மதச்சண்டை இல்லாமல் போகும்
உலகத்தில் பேரிடர்கள் இல்லாமல் போகும்
உலகத்தில் சச்சரவின்றி வாழ்வார் என்றோம்
உலகத்தில் மதச்சண்டை இல்லாமல் போகும்
உலகத்தில் பேரிடர்கள் இல்லாமல் போகும்
போகுமப்பா மதவாதம் சன்மார்க்கம்தான்
பொருந்திய கொடிகட்டி கொள்ளுமென்பேன்
வாகுடனே இதுதானே ஞானசித்தர் காலம்
வருதப்பா ஞானசித்தர் காலம் தானே
பொருந்திய கொடிகட்டி கொள்ளுமென்பேன்
வாகுடனே இதுதானே ஞானசித்தர் காலம்
வருதப்பா ஞானசித்தர் காலம் தானே
தானதற்கு குமரன் யான் துணை இருப்பேன்
தவசீலர் அகத்தியரும் ஆட்சி செய்வார்
ஆனதொரு அரசியலும் ஆன்மீகமாகும்
அரங்கனின் சீடரெல்லாம் அதிகாரம் பெறுவர்
தவசீலர் அகத்தியரும் ஆட்சி செய்வார்
ஆனதொரு அரசியலும் ஆன்மீகமாகும்
அரங்கனின் சீடரெல்லாம் அதிகாரம் பெறுவர்
அதிகாரம் பெறுவதனால் அகிலம் சுத்தமாகும்
அகிலமே அமைதியாய் நிலவுமப்பா
சதிபகைகள் சாய்ந்து விடும் சன்மார்க்கம் தழைக்கும்
சச்சரவு இல்லாத உலகத்தை பார்ப்பாய்
அகிலமே அமைதியாய் நிலவுமப்பா
சதிபகைகள் சாய்ந்து விடும் சன்மார்க்கம் தழைக்கும்
சச்சரவு இல்லாத உலகத்தை பார்ப்பாய்
பார்ப்பதற்கு உந்தனுக்கு ஆசி உண்டு
பாங்காக வருகின்ற தேர்தலில்தான்
சேர்வோர்கள் உன் ஆசி பெற்று? இருப்பார்
செப்புகிறேன் வருகின்ற தேர்தல் காலம்
பாங்காக வருகின்ற தேர்தலில்தான்
சேர்வோர்கள் உன் ஆசி பெற்று? இருப்பார்
செப்புகிறேன் வருகின்ற தேர்தல் காலம்
காலத்தில் என் சங்கம் போட்டி இடாது
கண்டிப்பாய் உன் ஆசி பெற்றோர் இருப்பர்
மேலான சிலர்க்கு யான் வாய்ப்பளிப்பேன்
மேன்மையாய் சங்க அன்பர் ஆசி பெற்று
கண்டிப்பாய் உன் ஆசி பெற்றோர் இருப்பர்
மேலான சிலர்க்கு யான் வாய்ப்பளிப்பேன்
மேன்மையாய் சங்க அன்பர் ஆசி பெற்று
ஆசி பெற்று தேர்தலிலே நிற்கலாமே
அரங்கனின் ஆட்சியது இவ்வாறு துவங்கும்
மாசில்லை உன் சங்கம் அரசியல் செய்யும்
மைந்தனே அதற்குரிய காலம் உண்டு
அரங்கனின் ஆட்சியது இவ்வாறு துவங்கும்
மாசில்லை உன் சங்கம் அரசியல் செய்யும்
மைந்தனே அதற்குரிய காலம் உண்டு
காலத்தில் உலகம் தழுவி அரசியல் தன்னை
கண்டிப்பாய் சங்கத்தோர் செய்து நிற்பார்
மேலான அரங்கன் ஆட்சி உலகமெங்கும்
மேன்மையாய் நடக்கும் என கந்தன் வாக்கு
கண்டிப்பாய் சங்கத்தோர் செய்து நிற்பார்
மேலான அரங்கன் ஆட்சி உலகமெங்கும்
மேன்மையாய் நடக்கும் என கந்தன் வாக்கு
வாக்குபடி ஞானசித்தர் காலம் தன்னில்
வழுத்துகிறேன் அரசியலில் பல திருப்பம்
யோக்கியமும் இல்லாவிட்டால் விலக நேரும்
யோகநெறி அறிந்தோர்கள் ஆண்டு நிற்பார்
வழுத்துகிறேன் அரசியலில் பல திருப்பம்
யோக்கியமும் இல்லாவிட்டால் விலக நேரும்
யோகநெறி அறிந்தோர்கள் ஆண்டு நிற்பார்
நிற்கவே குடில்தானே உலகத்தை ஆளும்
நிச்சயமாய் குடில்தானே அரசு செய்யும்
கொற்றவனை குடில்தானே தீர்மானிக்கும்
குவலயத்தை குடில்தானே காத்து நிற்கும்
நிச்சயமாய் குடில்தானே அரசு செய்யும்
கொற்றவனை குடில்தானே தீர்மானிக்கும்
குவலயத்தை குடில்தானே காத்து நிற்கும்
நிற்கவே ஜீவகாருண்ய வழியில்
நிச்சயமாய் உலகத்தை குடிலும் மாற்றும்
உற்றதொரு ஜீவதயவு இருந்தால் மட்டும்
உயர்வான அரசியலும் செய்ய முடியும்
நிச்சயமாய் உலகத்தை குடிலும் மாற்றும்
உற்றதொரு ஜீவதயவு இருந்தால் மட்டும்
உயர்வான அரசியலும் செய்ய முடியும்
செய்வதற்கு சித்தர்களும் புறப்பட்டு விட்டார்
சித்தர்படை உலகமெங்கும் செல்லுதப்பா
மெய்யாக சித்தர்களும் தேர்ந்தெடுப்பார்
மாந்தர்களின் உணர்வில் சென்று மாற்றி நிற்பார்
சித்தர்படை உலகமெங்கும் செல்லுதப்பா
மெய்யாக சித்தர்களும் தேர்ந்தெடுப்பார்
மாந்தர்களின் உணர்வில் சென்று மாற்றி நிற்பார்
மாற்றத்தை வேலவன் யான் செய்து நிற்பேன்
மாமன்றம் எந்தனுக்கு உலகமப்பா
சாற்றுகிறேன் அரசாட்சி எந்தன் கீழே
சண்முகனை நினைத்தோர்க்கும் வணங்கியோர்க்கும் ஆசி
மாமன்றம் எந்தனுக்கு உலகமப்பா
சாற்றுகிறேன் அரசாட்சி எந்தன் கீழே
சண்முகனை நினைத்தோர்க்கும் வணங்கியோர்க்கும் ஆசி
ஆசியால் அரசியலும் சித்தியாகும்
அகிலத்தில் முருகா என சொல்லுவோர்கள்
பேசுகிறேன் பெரும் நிலையை அடைந்து நிற்பார்
பேசட்டும் முருகா என அருள்வேன் அப்போ
அகிலத்தில் முருகா என சொல்லுவோர்கள்
பேசுகிறேன் பெரும் நிலையை அடைந்து நிற்பார்
பேசட்டும் முருகா என அருள்வேன் அப்போ
அருள் வழங்கி அக்கணமே காத்து நிற்பேன்
அறுமுகன் என் அருள் பெற்றோர் அரசியல்வாதி
அருளாட்சி செய்திடுவார் அரசியல் மூலம்
அரசியலும் சுத்தமாகும் ஆன்மீகத்தால்
அறுமுகன் என் அருள் பெற்றோர் அரசியல்வாதி
அருளாட்சி செய்திடுவார் அரசியல் மூலம்
அரசியலும் சுத்தமாகும் ஆன்மீகத்தால்
ஆன்மீக நிலையிலே ஆட்சி மாற்றம்
அகிலத்தில் நிகழுமென்று சொல்லி விட்டேன்
காண்பதற்கு அதிசயங்கள் பலதும் உண்டு
கந்தன் என் அவதார அரங்கனைக் கண்டு
அகிலத்தில் நிகழுமென்று சொல்லி விட்டேன்
காண்பதற்கு அதிசயங்கள் பலதும் உண்டு
கந்தன் என் அவதார அரங்கனைக் கண்டு
கண்டுதான் அரசியலைச் செய்வோர்க்கெல்லாம்
கந்தன் என் அருள் கிட்டும் அரசியல் செய்வார்
கண்டுரைத்த நூலதனை துணிந்துதானே
கண்டிப்பாய் வெளியிடலாம் அச்சமில்லை
கந்தன் என் அருள் கிட்டும் அரசியல் செய்வார்
கண்டுரைத்த நூலதனை துணிந்துதானே
கண்டிப்பாய் வெளியிடலாம் அச்சமில்லை
அச்சமில்லை அரசுதனால் ஆபத்து இல்லை
அரசின் மேல் உன் சங்கம் நன்மதிப்பு கொண்டு
மெச்சும்படி இருக்குதப்பா அஞ்சாதே நீ
முருகன் யான் உந்தனுக்கு துணையும் இருப்பேன்
அரசின் மேல் உன் சங்கம் நன்மதிப்பு கொண்டு
மெச்சும்படி இருக்குதப்பா அஞ்சாதே நீ
முருகன் யான் உந்தனுக்கு துணையும் இருப்பேன்
துணை நின்று துன்பமெலாம் காத்து நிற்பேன்
தொடர்ந்து தான் சங்கத்தை வழிநடத்த
துணை வருவேன் வேலவனும் ஆசி சொன்னேன்
துணிந்து நீ உரையாற்று வெற்றி காண்பாய் முற்றே.
-சுபம்
தொடர்ந்து தான் சங்கத்தை வழிநடத்த
துணை வருவேன் வேலவனும் ஆசி சொன்னேன்
துணிந்து நீ உரையாற்று வெற்றி காண்பாய் முற்றே.
-சுபம்
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
No comments:
Post a Comment